இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
-
-
இந்தியாசெய்திகள்
கர்னல் சோபியாவின் மதம் குறித்த சர்ச்சை பேச்சு : அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (B.R. Gavai) பதவியேற்றுக் கொண்டார்.
-
“ஆபரேஷன் சிந்தூரின்(Operation Sindhoor) மூலம் நாங்கள் குறி வைத்தது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை தானே தவிர, அவர்களின் ராணுவத்தை அல்ல” என்று இந்தியா கூறியுள்ளது.
-
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய எல்லை பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுவதால் இரண்டுஆவது நாளாக சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
-
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. …
-
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது
-
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பெண் விஞ்ஞானியான லலிதாம்பிகாவிற்கு பிரான்சின் உயரிய விருதான லெஜியோன் தி ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது.