கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. …
தமிழ்நாடு
-
-
சென்னையில் வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண்ணை தாக்கி கொடுமைப்படுத்தி வந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினரின் மகன் மருமகள் கைது.
-
ஆன்மீக பயணமாக இன்று (19.01.2024) மாலை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். மேலும், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
-
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு
‘தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ – மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
by Editorby Editorஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழ்நாடு
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை: திமுக கவுன்சிலர் கைது, கட்சியிலிருந்தும் நீக்கம்
by Editorby Editorஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டதோடு, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாடுசெய்திகள்
8 புதிய மாவட்டங்கள் உருவாக்க தமிழக அரசு பரிசீலனை : அமைச்சர் தகவல்
by Editorby Editorதமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவது குறித்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் பரீசிலிப்பார் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இருக்கும் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
-
ஜிஎஸ்டி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அதானி வில்மார் நிறுவனத்தின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அலுவலகம் மற்றும் குடோன்களில் நள்ளிரவில் ஆய்வுகளை மேற்கொண்டனர். முதலில் இந்த ஆய்வு ரெய்டு எனச் …