பிரான்சில் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம், அந்நாட்டின் நிதிநிலைமைக்கு எதிராக பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. சமூக வலைதளங்களில் “எல்லாவற்றையும் முடக்குங்கள்” என்ற கோஷத்துடன் தொடங்கிய இந்த இயக்கம், …
பிரான்ஸ்
-
-
10 மில்லியன் யூரோக்கள் (சுமார் ₹90 கோடி) மதிப்புள்ள ஆடம்பர நகைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மதுக்கடைக்கு வெளியே நின்றிருந்த கூட்டத்தினுள் திட்டமிட்டு காரை ஓட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரான்சின் எவ்ரெக்ஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது.
-
செய்திகள்பிரான்ஸ்
இராணுவத்திற்கு 6.5 பில்லியன் யூரோ கூடுதல் நிதி ஒதுக்கீடு – மக்ரோன் அதிரடி அறிவிப்பு!
பிரெஞ்சு இராணுவத்திற்கு கூடுதலாக 6.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததை நினைவு கூறும் விதமாக பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
-
பாரிசில் பட்டப்பகலில் பிரபல தொழிலதிபரின் மகள் மற்றும் பேரனை கடத்த முயன்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
-
2300 ஆண்டுகளுக்கு முன் செல்டிக் இன மக்கள் பயன்படுத்திய ஸ்வஸ்திகா முத்திரையுடன் கூடிய வாள்கள் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செல்ட்டிக் (Celts) மக்கள் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும் (Iron age), நடுக்காலத்திலும் …
-
பிரான்சில் உள்ள மசூதியில் வழிபட்டு கொண்டிருந்தவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். பிரான்சின் லா கிராண்ட் கோம்ப் (La Grand-Combe) என்னும் ஊரில் …
-
இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனியை வெற்றி பெற்றதன் 79 ஆம் ஆண்டு நினைவு தினம் பிரான்சில் இன்று அனுசரிக்கப்பட்டது.
-
அவலோன் (Avallon) நகர மேயர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மேயர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.