குடிமக்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான சிவில் சட்டங்களிலும் (Civil Laws) பிரான்ஸ் அரசு பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
Special Correspondent
-
-
பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை பாதுகாப்பு (Security) என்பது எப்போதும் மிக முக்கியமான அரசியல் விவகாரமாகும். 2026-ன் தொடக்கத்தில் வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் மற்றும் காவல் துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் பிரான்ஸ்…
-
உயர்கல்விக்காக பிரான்ஸ் சென்ற தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
10 மில்லியன் யூரோக்கள் (சுமார் ₹90 கோடி) மதிப்புள்ள ஆடம்பர நகைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மதுக்கடைக்கு வெளியே நின்றிருந்த கூட்டத்தினுள் திட்டமிட்டு காரை ஓட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரான்சின் எவ்ரெக்ஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது.
-
செய்திகள்பிரான்ஸ்
இராணுவத்திற்கு 6.5 பில்லியன் யூரோ கூடுதல் நிதி ஒதுக்கீடு – மக்ரோன் அதிரடி அறிவிப்பு!
பிரெஞ்சு இராணுவத்திற்கு கூடுதலாக 6.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததை நினைவு கூறும் விதமாக பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
-
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுவதால் இரண்டுஆவது நாளாக சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
-
பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்கள் சூழலிய சுற்றுலாத் தளங்களாகவும் (Eco-tourism spots) வேளாண் காடு வளர்ப்பு (agroforestry) தளங்களாகவும் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
-
ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரிலுள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.