பிரான்சில் உள்ள மசூதியில் வழிபட்டு கொண்டிருந்தவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். பிரான்சின் லா கிராண்ட் கோம்ப் (La Grand-Combe) என்னும் ஊரில்…
Special Correspondent
-
-
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் உடல்நல குறைவால் நேற்று வாடிகனில் காலமானார்.
-
கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. உத்தரவை மீறினால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
-
வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் கவனமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
லாஸ் ஏஞ்சல்சின் வடக்கு பகுதியில் மீண்டும் புதிதாய் உருவாகியுள்ள காட்டுத் தீ, மேலும் இரண்டு மாகாணங்களுக்கு மிக வேகமாய் பரவியுள்ளது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. …
-
இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனியை வெற்றி பெற்றதன் 79 ஆம் ஆண்டு நினைவு தினம் பிரான்சில் இன்று அனுசரிக்கப்பட்டது.
-
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது
-
அவலோன் (Avallon) நகர மேயர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மேயர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.