இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செய்திகள்
-
-
செய்திகள்பிரான்ஸ்
இராணுவத்திற்கு 6.5 பில்லியன் யூரோ கூடுதல் நிதி ஒதுக்கீடு – மக்ரோன் அதிரடி அறிவிப்பு!
பிரெஞ்சு இராணுவத்திற்கு கூடுதலாக 6.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் விற்கப்படும் அரிசியில் ஆர்சனிக் (arsenic), கேட்மியம் (cadmium), உள்ளிட்ட உலோகங்கள் (heavy metals) அதிகளவில் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி போன்ற 20 …
-
கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததை நினைவு கூறும் விதமாக பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
-
இந்தியாசெய்திகள்
கர்னல் சோபியாவின் மதம் குறித்த சர்ச்சை பேச்சு : அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (B.R. Gavai) பதவியேற்றுக் கொண்டார்.
-
பாரிசில் பட்டப்பகலில் பிரபல தொழிலதிபரின் மகள் மற்றும் பேரனை கடத்த முயன்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
-
2300 ஆண்டுகளுக்கு முன் செல்டிக் இன மக்கள் பயன்படுத்திய ஸ்வஸ்திகா முத்திரையுடன் கூடிய வாள்கள் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செல்ட்டிக் (Celts) மக்கள் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும் (Iron age), நடுக்காலத்திலும் …
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
ஷேக் ஹசீனா தலைமையிலான ‘அவாமில் லீக்’ (Awami League) கட்சிக்கு அந்நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.