இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
-
-
இந்தியாசெய்திகள்
கர்னல் சோபியாவின் மதம் குறித்த சர்ச்சை பேச்சு : அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (B.R. Gavai) பதவியேற்றுக் கொண்டார்.
-
“ஆபரேஷன் சிந்தூரின்(Operation Sindhoor) மூலம் நாங்கள் குறி வைத்தது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை தானே தவிர, அவர்களின் ராணுவத்தை அல்ல” என்று இந்தியா கூறியுள்ளது.
-
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய எல்லை பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுவதால் இரண்டுஆவது நாளாக சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
-
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
-
வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் கவனமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது
-
ஆன்மீக பயணமாக இன்று (19.01.2024) மாலை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். மேலும், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.