எரிசக்தி துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்குத் தடையில்லா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில், குறைந்த…
இந்தியா
-
-
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ள பதிவு இணையதளம், முதல் நாளிலேயே 55,000 குடும்பங்கள் பதிவு செய்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைபேசி வாயிலாகவே 16…
-
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ‘சிறப்பு கூடுதல் கலால் வரியை’ (SAED) மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
-
இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
இந்தியாசெய்திகள்
கர்னல் சோபியாவின் மதம் குறித்த சர்ச்சை பேச்சு : அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (B.R. Gavai) பதவியேற்றுக் கொண்டார்.
-
“ஆபரேஷன் சிந்தூரின்(Operation Sindhoor) மூலம் நாங்கள் குறி வைத்தது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை தானே தவிர, அவர்களின் ராணுவத்தை அல்ல” என்று இந்தியா கூறியுள்ளது.
-
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய எல்லை பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுவதால் இரண்டுஆவது நாளாக சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
-
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.