மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்க ஈரான் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
Editorial Team
-
-
முறையான விசா இருந்தும் இந்திய குடும்பத்தினரை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
-
வேனுக்குள் பூட்டி வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட சிறுவன் ஒருவன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளான்.
-
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய வீடுகளில் எரிவாயு மூலம் இயங்கும் ஹீட்டர்களைப் பயன்படுத்தப் பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
-
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது.
-
நிலவைச் சுற்றி வந்து வரலாற்றுச் சாதனை படைத்த நாசாவின் ஆர்டெமிஸ் II ஓரியன் விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.
-
வெறும் 100 யூரோ லாட்டரி சீட்டில் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள பிக்காசோவின் அசல் ஓவியத்தை வெல்லும் வாய்ப்பு. ஆப்பிரிக்க குடிநீர் திட்டங்களுக்கு நிதி திரட்டப்படுகிறது.
-
ஜப்பானியக் கடலில் 27.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விசித்திரமான உயிரினம் உயிருடன் கண்டுபிடிப்பு. விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘வாழும் புதைபடிவம்’ குறித்த முழு விவரம்.
-
சென்னை கமிஷனர் அருண் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
4 ஆண்டுகளுக்குப் பிறகு மேடை ஏறும் செலின் டியோனால் பிரான்ஸ் பொருளாதாரத்தில் பல கோடி ரூபாய் வருமானம் குவியும் என எதிர்பார்ப்பு.