முறையான விசா இருந்தும் இந்திய குடும்பத்தினரை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Editorial Team
-
-
பிரான்சின் வார் மாகாணத்தில் எலக்ட்ரிக் எறும்புகள் 3-வது இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்தான இந்த எறும்புகளால் மக்கள் பீதி.
-
பிரான்ஸ் நாட்டின் நோய்சி-லே-கிராண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து விழுந்த 14 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவில் 116 கோடி ரூபாய் மருத்துவ மோசடி செய்த இந்திய வம்சாவளி டாக்டர் ஜிதேஷ் படேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
விதிகளுக்குப் புறம்பாக மாத சந்தா கட்டணத்தை ஏற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு இத்தாலி நீதிமன்றம் செக் வைத்துள்ளது. உலகளாவிய ஓடிடி (OTT) நிறுவனமான நெட்பிளிக்ஸ், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இத்தாலியில் தனது…
-
எரிசக்தி துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்குத் தடையில்லா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில், குறைந்த…
-
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ள பதிவு இணையதளம், முதல் நாளிலேயே 55,000 குடும்பங்கள் பதிவு செய்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைபேசி வாயிலாகவே 16…
-
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது வான்பரப்பைப் பயன்படுத்த பிரான்ஸ் அனுமதி மறுத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald…
-
பிரான்சில் நடந்த ஆபரேஷன் சினெர்ஜியா 3 மூலம், இன்டர்போல் மற்றும் பிரான்ஸ் போலீசார் இணைந்து 72 நாடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட சைபர் குற்றவாளிகளின் மேல் கடும் நடவடிக்கை.
-
அதிவேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் காரணமாக புவி வெப்பமடைதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகம் முழுவதும் தொழில்நுட்பப் புரட்சி…