பிரான்சில் வாகன சோதனையின் போது காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நயேலின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நாடெங்கும் கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கணக்கானோர் அமைதியான முறையில் நல்லடக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரான்சில் வாகன சோதனையின் போது காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நயேலின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நாடெங்கும் கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கணக்கானோர் அமைதியான முறையில் நல்லடக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.