தன் வளர்ப்பு நாய் கடித்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் புகாரளித்த பெண்ணின் வண்டிகளுக்கு தீ வைத்துள்ளார்.
இந்தியா
-
-
-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது 151 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
-
ஜிஎஸ்டி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அதானி வில்மார் நிறுவனத்தின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அலுவலகம் மற்றும் குடோன்களில் நள்ளிரவில் ஆய்வுகளை மேற்கொண்டனர். முதலில் இந்த ஆய்வு ரெய்டு எனச்…
-
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
-
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
-
இந்தியா
அந்தமானின் 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் : பிரதமர் மோடி!
by Editorby Editorஅந்தமானில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு ராணுவத்தில் உயரிய விருதுகள் பெற்ற 21 வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
-
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் கொர்ரா கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.