பிரான்சிலுள்ள ஒல்னே-சுபாவில் (Aulnay-sous-bois) ஒல்னே இந்திய சங்கத்தின் (AIA) சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும் கடந்த சனிக்கிழமை (05/11/2023) அன்று விமரிசையாக நடைபெற்றது.
Special Correspondent
-
-
இங்கிலாந்திற்குள் நுழைவதற்காக கன்டெய்னரில் பதுங்கி பயணித்த 39 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவத்தில் நால்வருக்கு கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிரான்சின் கூர்பெவொவில் (Courbevoie) டிராம் பாதையில் இருந்த மின் கம்பத்தின் மீது RATP பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து கடும் சேதமடைந்தது.
-
மூன்று வாரங்களாக தொடர்ந்து காசா மீது நடக்கும் இஸ்ரேலின் வான் வழி மற்றும் தரை வழித் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் எனக் கருதப்படுகிறது.
-
அமெரிக்காவில் மூன்று இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்ததோடு, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பித்து அதிவேகமாக சென்ற கார் மோதி பாரிசின் 19வது வட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
-
வணிகம்பொருளாதாரம்
பங்கு சந்தையில் லாப பங்கீடாக 46 பில்லியன் யூரோக்கள் பெற்ற பிரான்ஸ் முதலீட்டாளர்கள்
உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பினும் பங்குசந்தையில் முதலீடு செய்திருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் 46 பில்லியன் யூரோக்களை ஈவுத்தொகையாக (Dividends) பெற்றுள்ளனர்.
-
பிரான்சின் சில முக்கிய நகரங்களில் பயணிகளுக்கான உடமை பாதுகாப்பு அறைகளை SNCF நிறுவனம் நிறுவியுள்ளது.
-
வார இறுதியில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
பிரான்சில் நடைபெற்ற கலவரத்தின் போது ஆசிரியையை ஆயுதப்படையினர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.