பிரான்சில் நகர மன்ற தலைவர்களாக இருக்கும் மேயர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் பல்வேறு தாக்குதல்களையும், மிரட்டல்களையும் சந்தித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ்
-
-
அரசு நிதியை மோசடி செய்ததாக பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ மீது ஊழல் தடுப்பு சமூக அமைப்பொன்று ஊழல் புகார் அளித்துள்ளது
-
போர் குற்றம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிரிய அதிபர் அசாதை கைது செய்ய பிரெஞ்சு அரசு சர்வதேச கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
-
Pas-de-CalaisNordசெய்திகள்பிரான்ஸ்
பிரான்சில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு – 250 ஊர்கள் கடும் பாதிப்பு
கடும் மழை காரணமாக பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள 250 ஊர்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார்.
-
மர்சேயில் உள்ள உணவகத்தின வாகன நிறுத்தத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளம் வயது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
-
பிரான்சுக்குள் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவது தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
-
பிரான்சிலுள்ள ஒல்னே-சுபாவில் (Aulnay-sous-bois) ஒல்னே இந்திய சங்கத்தின் (AIA) சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும் கடந்த சனிக்கிழமை (05/11/2023) அன்று விமரிசையாக நடைபெற்றது.
-
இங்கிலாந்திற்குள் நுழைவதற்காக கன்டெய்னரில் பதுங்கி பயணித்த 39 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவத்தில் நால்வருக்கு கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-
ஆப்பிரிக்க நாடான நைஜரின் இராணுவ தளத்திலிருந்து தனது இராணுவ படைகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது பிரான்ஸ்.