அதிவேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் காரணமாக புவி வெப்பமடைதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகம் முழுவதும் தொழில்நுட்பப் புரட்சி…
சூழலியல்
-
-
பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்கள் சூழலிய சுற்றுலாத் தளங்களாகவும் (Eco-tourism spots) வேளாண் காடு வளர்ப்பு (agroforestry) தளங்களாகவும் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
-
லாஸ் ஏஞ்சல்சின் வடக்கு பகுதியில் மீண்டும் புதிதாய் உருவாகியுள்ள காட்டுத் தீ, மேலும் இரண்டு மாகாணங்களுக்கு மிக வேகமாய் பரவியுள்ளது.
-
பாரீஸ் ஒப்பந்தம் பருவ நிலை ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 190 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.…