இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியா உட்பட 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Editorial Team
-
-
பிரான்சில் நடந்த ஆபரேஷன் சினெர்ஜியா 3 மூலம், இன்டர்போல் மற்றும் பிரான்ஸ் போலீசார் இணைந்து 72 நாடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட சைபர் குற்றவாளிகளின் மேல் கடும் நடவடிக்கை.
-
அதிவேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் காரணமாக புவி வெப்பமடைதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகம் முழுவதும் தொழில்நுட்பப் புரட்சி…
-
பிரான்ஸ் நாட்டின் அடையாளமான ஈபிள் டவரின் பழங்காலப் படிக்கட்டுப் பகுதிகள் ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அதிசயத்தின் ஒரு பகுதியைச் சொந்தமாக்கிக்கொள்ள பெரும் பணக்காரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக…
-
தொழில்நுட்ப யுகத்தின் இருண்ட பக்கமாக உருவெடுத்துள்ள இணையவழி நிதி மோசடிக் கும்பல்களுக்கு எதிராக சமூக ஊடக ஜாம்பவானான மெட்டா (Meta) எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. …
-
பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் பிரான்ஸ், பாரிஸின் ஆர்லி விமான நிலையத்திலிருந்து தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.பயணிகள் வருகை குறைவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ‘சிறப்பு கூடுதல் கலால் வரியை’ (SAED) மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
-
இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
பிரான்சில் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம், அந்நாட்டின் நிதிநிலைமைக்கு எதிராக பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. சமூக வலைதளங்களில் “எல்லாவற்றையும் முடக்குங்கள்” என்ற கோஷத்துடன் தொடங்கிய இந்த இயக்கம்,…
-
அமெரிக்காவில் விற்கப்படும் அரிசியில் ஆர்சனிக் (arsenic), கேட்மியம் (cadmium), உள்ளிட்ட உலோகங்கள் (heavy metals) அதிகளவில் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி போன்ற 20…