பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் பிரான்ஸ், பாரிஸின் ஆர்லி விமான நிலையத்திலிருந்து தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.பயணிகள் வருகை குறைவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.