ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பிரான்சில் வசிக்கிறார்கள். தமிழர்கள் அங்கே குடிபெயர்ந்த வரலாறு பதினேழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. பிரான்சு தமிழ் சங்க நிர்வாகிகளுடன் நிகழ்த்திய உரையாடல்.
கட்டுரைகள்
-
-
உலக சுற்றுலா பயணங்களை விரும்புபவர்கள் பட்டியலில் நிச்சயம் பிரான்ஸ் நாடு இடம் பிடித்திருக்கும். அந்நாட்டின் தலைநகரான பாரீசில் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈபிள் டவர் மட்டும் அதற்கு காரணமில்லை. கலாசார ரீதியாகவும்,…
-
பாரீஸ் நகரில் சைக்கிளில் வலம் வருபவர்களை அச்சமற்ற போர் வீரர்களின் இனத்தவர்கள் என்றே நான் கருதுவதுண்டு. பெரும்பாலும் ஆண்கள்தான், தலைக்கவசம், சங்கிலிப் பூட்டுகள், பிரதிபலிப்பு உடை உள்ளிட்ட சாதனங்கள் போன்றவற்றைத்…
-
பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் செயின் நதிக் கரையோரமாக பாரீஸ் நகரம் அமைந்துள்ளது. இது இரண்டு தீவுகளையும் சில குன்றுகளையும் உள்ளடக்கியது. ஐரோப்பாக் கண்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. இங்கு…
-
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில் தங்கியிருந்து…