வேனுக்குள் பூட்டி வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட சிறுவன் ஒருவன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளான்.
குழந்தை
-
-
பிரான்ஸ் நாட்டின் நோய்சி-லே-கிராண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து விழுந்த 14 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.