மர்சேயில் உள்ள உணவகத்தின வாகன நிறுத்தத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளம் வயது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மர்சேய்
-
-
காவல் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மீது ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
-
மர்சேயில் 3வது arrondissement-இல் உள்ள Belle-de-Mai-வில் 25 வயது மதிக்கத்தக்க நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.